சிற்றிலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் பள்ளு இலக்கியம்

Durgadevi, K and MANONMANI DEVI, M A R and UNSPECIFIED1 (2025) சிற்றிலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள் பள்ளு இலக்கியம். Malaysian Journal of Tamil, 3 (2): 7. pp. 49-60. ISSN 2990-9694

[thumbnail of Durga+Devi.pdf] Text
Durga+Devi.pdf

Download (1MB)

Abstract

இக்கட்டுரை தமிழ் சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்றான பள்ளு இலக்கியம் வெளிப்படுத்தும் உழவர் சமூகத்தின் வாழ்வியல் கூறுகளை விரிவாக ஆராய்கிறது. உழவுத் தொழிலைப் போற்றும் மள்ளர் அல்லது உழவர் பெருமக்களின் பண்பாடு, சடங்குகள் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பதிவு செய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். சங்க கால உழத்திப்பாட்டு முதல் பிற்கால பள்ளு நூல்கள் வரை நிலவும் இலக்கியத் தொடர்புகளைக் குறிப்பிடும் இக்கட்டுரை, முக்கூடற்பள்ளு, திருமலை முருகன் பள்ளு போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள மழைக்குறிகள், சகுனங்கள், மற்றும் திருமணச் சடங்குகள் குறித்து விளக்குகிறது. மேலும், உழவுத் தொழில் சார்ந்த கலைச்சொற்கள் மற்றும் வட்டாரப் பழமொழிகள் எவ்வாறு பள்ளு இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, பள்ளு இலக்கியங்கள் வெறும் கற்பனைப் படைப்புகளாக இன்றி, தமிழகத்தின் வேளாண் மரபையும் சமூகக் கூறுகளையும் பாதுகாக்கும் காலப்பெட்டகங்களாகத் திகழ்வதை இக்கட்டுரை உறுதி செய்கிறது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 10 May 2026 13:00
Last Modified: 10 May 2026 13:00
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14396

Actions (login required)

View Item
View Item