Thiraiesaippadalgalil Nilayamai

Kowsalya devi, P and Durgadevi, Y (2026) Thiraiesaippadalgalil Nilayamai. nThiraiesaippadalgalil Nilayamai. (Submitted)

[thumbnail of திரையிசைப் பாடல்களில்  நிலையாமை.docx] Text
திரையிசைப் பாடல்களில் நிலையாமை.docx

Download (31kB)

Abstract

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் முக்கூறுகளையும் ஒருங்கே கொண்டவை தமிழ்த் திரைப்படங்கள். நாடகத் தமிழின் அறிவியல் வளர்ச்சி தான் திரைப்படங்கள் எனலாம். இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்குப் பெரிதும் துணை நிற்பவை அவற்றில் இடம் பெறும் திரையிசைப்பாடல்கள். இவை கதைப்போக்கிற்குத் துணை நிற்பவை; இயக்குநரின் கதைக்கேற்பப் பாடலாசிரியர்களால் இயற்றப்படுபவை. இந்தப் பாடலாசிரியர்கள் தாம் கற்ற இலக்கியங்களைக் கொண்டும் தாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டும் பாடல்களை இயற்றுகின்ற போது அவை ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அது மட்டுமல்ல, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் பேசும் இலக்கியமாகத் திகழ்கின்றன. இந்த நாற்பொருளில் பொருளும் இன்பமும் நிலையில்லாதவை; நிலையில்லாதவற்றை நிலையானதாக மாற்ற, அறம் செய்ய வேண்டும். அப்போது தான் வீடுபேறு கிடைக்கும் என்கிறது
முதுகாஞ்சி
தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான இது , முதியோர் இளைஞருக்கு இளமையின் நிலையாமையை எடுத்துக் கூறி அறிவுரை கூறும் பொருளில் அமையப் பெற்றது எனப் “ பிரபந்த தீபிகை” கூறுகிறது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 12 May 2026 09:52
Last Modified: 12 May 2026 09:52
URI: https://ir.vistas.ac.in/id/eprint/16693

Actions (login required)

View Item
View Item