சங்க இலக்கியத்தில் தகவல் தொடர்பாக கலைகளின் பயன்
Dr.Deeparani, N (2026) சங்க இலக்கியத்தில் தகவல் தொடர்பாக கலைகளின் பயன். In: செயற்கை நுண்ணறிவிற்கான அணுகுமுறைகள், 01.02.2026, சென்னை.
செயற்கை நுண்ணறிவு அணுகுமுறைகள்.pdf
Download (812kB)
Abstract
இலக்கியங்கள் அக்கால சமூகத்தின் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவி செய்கின்றன அவற்றில் மிக தொடர்பாக ஒன்றி கலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன .சங்க இலக்கியங்களில் காணப்படும் தகவல் தொடர்பில் மிக முதன்மையானது கலைகளை ஆகும் என் மேலும் கலைகளின் மூலம் மக்கள் மன்னர்களிடம் தொடர்பு கொண்டு உள்ளனர். மன்னர்கள் மக்களிடம் தொடர்பு கொண்டுள்ளனர் இதைப்பற்றி கூறுவதே நீ கட்டுரையில் மிக முக்கிய நோக்கமாக அமைகின்றது
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 11 May 2026 08:20 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16674 |
