ஒரு மரம் பூத்தது நாவல் புகட்டும் மறுமணம்

Markandan, C (2025) ஒரு மரம் பூத்தது நாவல் புகட்டும் மறுமணம். In: Oru Maram Poothathu. 1 ed. Queenmarys, CHENNAI, pp. 1-5. ISBN 978-93-48472-02-1

[thumbnail of ஒரு மரம் பூத்தது நாவல் புகட்டும் மறுமணம்.pdf] Text
ஒரு மரம் பூத்தது நாவல் புகட்டும் மறுமணம்.pdf - Published Version

Download (12MB)

Abstract

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் படைப்புகளில் ஒன்றான 'ஒரு மரம் பூத்தது' என்ற நாவல் வழி விதவைப் பெண்கள் எதிர் கொள்ளும் அவலங்களை விவாதிக்கிறது இந்நாவல். சமூகத்தில் இழையோடிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை, பெண் மீது ஆணாதிக்க சமூகம் செலுத்துகின்ற எல்லை மீறல்களை இந்நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் எவ்வாறு எதிர் கொள்கிறது என்ற கேள்வின் ஊடாக இக்கட்டுரை தன்னைக் களமாக்கிக் கொள்ள முனைகிறது.

Item Type: Book Section
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 13 May 2026 06:15
URI: https://ir.vistas.ac.in/id/eprint/16506

Actions (login required)

View Item
View Item