சிலப்பதிகாரம் முதல் இக்காலம் வரையுள்ள உழவன் பாட்டு

Deepa Rani, N (2025) சிலப்பதிகாரம் முதல் இக்காலம் வரையுள்ள உழவன் பாட்டு. In: காலந்தோறும் வழக்கிலுள்ள நாட்டுப்புறக் கலைகள், 26.10.2025, கும்பகோணம்.

[thumbnail of காலம் தோறும் வழக்கில் உள்ள நாட்டுப்புற கலைகள்.pdf] Text
காலம் தோறும் வழக்கில் உள்ள நாட்டுப்புற கலைகள்.pdf

Download (1MB)

Abstract

சங்க இலக்கியங்களுக்கு பின்னர் பல நூறாண்டுகளில் பலவகையான இலக்கியங்கள் தமிழ் நிலம் சார்ந்து புலவர்களால் படைக்கப்பட்டிருக்கின்றன . காப்பிய இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் முதலான இலக்கிய வகைகள் சார்ந்த இடைக்கால இலக்கியங்களில் மரபு அதிகமாக உள்ளது . குறிப்பாக நாட்டுப்புறவியல் சார்ந்த ஆடல், பாடல் தொடர்பான பிற கலைகள் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் நாட்டுப்புற மக்கள் தொடர்பான செய்திகள் பற்றியும் அறிய முடிகின்றது. குறிப்பாக பாடல்களின் அமைப்புகளில் இந்த இசை, தாளம், ராகம், சந்தம் முதலியவற்றை சங்கப் பாடல்களின் மூலம் நம்மால் அறிய முடிகின்றது. இதுபோன்று உழவன் பாட்டு என்பது சிலப்பதிகாரத்தில் எவ்வாறு இருந்தது என்றும் அது காலந் தோறும் வழக்கில் எவ்வாறு இருந்தது என்றும் இக்கட்டுரை விளக்குகின்

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 10 May 2026 12:54
Last Modified: 10 May 2026 12:54
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14435

Actions (login required)

View Item
View Item